Wednesday, July 20, 2011

பூமியை வாழவிடு

ஞாயிறு விழி பட்டு கசிகிறேன்
உன் தாய் இன்று
ஓசோன் ஓட்டையால்

என் தேகம் தனைத் துளைக்காதே
நீ இன்று
ஆழ்குழாய் ஊசியால்

நஞ்சு உண்டு நான் வாழ்கிறேன்
ஆலை கழிவுகளால்
நெஞ்சம் உண்டோ
அது உனக்கு எனைக் காத்திடவே........

No comments:

Post a Comment