Saturday, October 13, 2012

எனதில்லை


காதல் என்னும் போராட்டம்
கானல் அல்ல நீரோட்டம்
எழுத்தில் தொடங்கிய பரிமாற்றம்
செவி வழி ஏறியது அரங்கேற்றம்

விழிகள் நான்கிலும் ஒரு மோதல்
நம் இதயம் வீழ்ந்தது அது காதல்
துன்பங்கள் துயரில்லை நீ உடன் இருக்கையில்
எண்ணங்கள் எனதில்லை மனம் உனை நினைக்கையில்

No comments:

Post a Comment