Wednesday, May 4, 2011

அம்மா


உச்சி முகர்ந்து நீ சுகந்தாய்
எச்சி தின்று பசி ஆரினாய்
பசி கண்டு பால் கொடுத்தாய்
ருசி அறிந்து உணவ ளித்தாய்
நித்தம் உனை நான் நினைந்து
சித்தம் அதை நான் மகிழ்வேனே....

No comments:

Post a Comment