உன் அழகை நான் ரசித்தேன்
என் முன் இல்லை நீ
உன் சிரிப்பை நான் கேட்டேன்
என் முன் இல்லை நீ
உன் கண்கள் என்னைத் தேடுது
உன் முன் இல்லை நான்
உன் உதடும் கொஞ்சம் குவியுது
என் குரல் கேட்டுத் தான்
கைகள் மூடி நாணம் கொள்கிறாய்
நானும் உண்மை கூற
புருவும் தூக்கி கேள்வி கேட்கிறாள்
வாயும் மூடிக் கொண்டே
மௌன மொழிகள் போதும் போதும்
பேச பாஷை வேண்டாம்
சைவ வழிகள் போதும் வேண்டாம்
ஆசை எல்லை தீண்டி தாண்ட
No comments:
Post a Comment