Tuesday, November 15, 2011

இங்கேது


காற்று இல்லாமல் போனால்
வாசம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
சுவாசம் இங்கேது

கடல்கள் இல்லாமல் போனால்
அலைகள் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
கலைகள் இங்கேது

வானம் இல்லாமல் போனால்
நீலம் இங்கேது
காதல் இல்லாமல் போனால்
ஜீவன் எனக்கேது

மரங்கள் இல்லாமல் போனால்
மழையும் இங்கேது
மனங்கள் இணையாமல் போனால்
காதலும் இங்கேது....

No comments:

Post a Comment