Wednesday, November 23, 2011

பார்வை


தீண்டாமல் தீண்டும்
உந்தன் பார்வை
இமை தாண்டாமல் ஓடும்
உந்தன் விழியும்
சொல்லாமல் சொல்லும்
ஆயிரம் கவிதை
கேளாமல் கேட்கும்
உந்தன் பேச்சை
ஆடாமல் நின்று
எந்தன் கண்கள்....

No comments:

Post a Comment